- நயாப் சைனி
- அரியானா சட்டசபை
- தில்லி
- நயாப் சைனி அரசாங்கம்
- ஆரிய சபை
- அரியானா சட்டமன்றம்
- நயப்சிங் சைனி
- அரியானா
- சட்டப்பேரவை
- தின மலர்
டெல்லி: அரியானா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சைனி அரசு வெற்றிபெற்றது. சுயேச்சைகளின் ஆதரவோடு நேற்று ஆட்சி அமைத்த நிலையில் அரியானா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் மூலம் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
The post அரியானா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சைனி அரசு வெற்றி appeared first on Dinakaran.